Last Updated : 23 Mar, 2023 06:03 AM

 

Published : 23 Mar 2023 06:03 AM
Last Updated : 23 Mar 2023 06:03 AM

ப்ரீமியம்
காவிரிக் கரையில் ‘காகம் பறவா மலை’

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான, திருநாவுக்கரசரால் ‘வாட்போக்கி’ என்று ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பித்து பாடப்பட்ட புண்ணியத் தலம் அய்யர்மலை. 224 ஏக்கர் நிலப்பரப்பில் செங்குத்தாக நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுடனும், கடல் மட்டத்திலிருந்து 1,178 அடி உயரமும், ஆயிரத்து 17 படிகளும் கொண்ட இம்மலைக்கோயில் மாணிக்கமலை, ரத்தினகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு இறைவனாக சுயம்புலிங்கம் ரத்தின கிரீஸ்வரரும் இறைவியாக சுரும்பார் குழலி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். காகம் கவிழ்த்து உண்டான காவிரியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற இம்மலைக் கோயிலுக்கு, ‘காகம் பறவா மலை’, ‘காகம் அணுகா மலை’ என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு. அதற்கு காரணமாகத் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளதை அறிவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x