Last Updated : 16 Mar, 2023 06:06 AM

 

Published : 16 Mar 2023 06:06 AM
Last Updated : 16 Mar 2023 06:06 AM

ப்ரீமியம்
மேடையில் தோன்றிய ராம, கிருஷ்ண தரிசனம்!

தங்களிடம் குடிகொண்டிருக் கும் கலையைவிட தங்களை உயர்வாக நினைக்கும் கலைஞர்கள் காணாமல் போகி றார்கள். தங்களைவிட தங்களிடம் குடிகொண்டிருக்கும் கலையே உயர்ந்தது என்று நினைப்பவர்கள் தொடர்ந்து பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபட்டு தங்களின் கலையை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பரதநாட்டியக் கலைஞர்தான் அக் ஷயா ரங்கராஜன்.

அண்மையில் ரசிக ரஞ்சனி சபாவில் அனுஷம் ஆர்ட்ஸ் அகாடமியின் ஆதரவில் அக் ஷயா ரங்கராஜனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மதுரை சோமுவின் அந்தக் கால `ஃபுல் பெஞ்ச்' இசைக் கச்சேரியைக் கேட்ட திருப்தியை, அக் ஷயாவின் அன்றைய இரண்டரை மணிநேர நாட்டிய நிகழ்ச்சி வழங்கியது!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x