Published : 09 Feb 2023 06:07 AM
Last Updated : 09 Feb 2023 06:07 AM

ப்ரீமியம்
பிப்ரவரி 4 | புனித ஜான் டி பிரிட்டோவின் 330 ஆவது நினைவு நாள்: மக்களுக்கு சேவை செய்த புனிதர் ஜான் டி பிரிட்டோ

ஞா.குருசாமி

பதினேழாம் நூற்றாண்டில் இந்தியாவில் கிறித்தவச் சமயப்பணி செய்தவர்களுள் முக்கியமானவர் ஜான் டி பிரிட்டோ எனும் அருள் ஆனந்தர். இன்று தமிழ்நாட்டுக் கத்தோலிக்கக் கிறித்துவ வழிபாட்டில் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் முதன்மைப் புனிதராகத் திகழ்கிறார்.

பிறப்பும் சமயப் பணியும்: போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் 1647 மார்ச் 1இல் பிறந்தவர் ஜான் டி பிரிட்டோ. போர்ச்சுக்கல், சேசு சபையினரின் ஆதரவுடன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்தான் ஜான் டி ரிட்டோ.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x