Published : 02 Feb 2023 06:38 AM
Last Updated : 02 Feb 2023 06:38 AM
பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் என்பது ஸ்ரீ வியாச பகவான் என்று அழைக்கப்படும் பாதராயண மகரிஷி அருளிச் செய்த பிரஹ்ம சூத்திரத்துக்கான உரையாகும். ‘பிரஹ்மம்’ என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது மற்றை அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்பது அர்த்தமாகக் கொள்ளப்படுகிறது. மேலும் தானாகவே தன்னை வெளிப்படுத்துதலும் ‘பிரஹ்மம்’ என்பதாக உணரலாம்.
ராமானுஜர் தனது ஸ்ரீபாஷ்யத்தில் ‘இயல்பாகவே தோஷங்கள் ஏதும் அற்றவனும், அளவிட முடியாத உயர்ந்த எண்ணற்ற இனிமையான மங்களகரமான குணங்களை உடைய புருஷோத்தமனே (ஸ்ரீமன் நாராயணன்) ‘பிரஹ்மம்’ என்ற பதத்தால் அறியப்படுகிறான்’ என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT