Published : 02 Feb 2023 06:34 AM
Last Updated : 02 Feb 2023 06:34 AM

ப்ரீமியம்
பிப்ரவரி-5 நினைவு நாள் | ஞானமாமேதை தக்கலை பீர் முஹம்மது அப்பா

மு.முகம்மது சலாகுதீன்

தென்காசியில்தான் பீரப்பா பிறந்தார். நெல்லையில் மலர்ந்த வாடாத முல்லை மலர் பீரப்பா, தனது தமிழ் ஞான நறுமணத்தைக் குமரியின் தக்கலையில் வெளிப்படுத்தினார்.

மனித குலம் மாண்படைய பல்லாயிரம் ஞானப் பாடல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளார் பீரப்பா. அதில் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞானமணி மாலை, ஞானக் குறம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞான சரநூல், ஞான நடனம், ஞான முச்சுடர் பதிகங்கள் போன்ற பல பாடல்கள் பிரசித்தி பெற்ற பாடல்களாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x