Published : 19 Jan 2023 06:36 AM
Last Updated : 19 Jan 2023 06:36 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 14: நல்லோர் மனத்தின் நடுக்கம்

வள்ளலாரின் கருத்துகளை மேலும் துலக்கமாகப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள், அவரது பாடல்களைத் தாண்டி உரைநடையையும் வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் பேராசிரியர் வீ. அரசு. வள்ளலாரின் உரைநடை நூல்களில், ‘சீவகாருண்ய ஒழுக்கம்’, அவரது அடிப்படைக் கொள்கையான உயிரிரக்கம் பற்றிப் பேசுவது. மற்றொன்று, பள்ளி மாணவர்கள் வாசிப்பதற்காக அவர் எழுதித் தந்த ‘மநு முறை கண்ட வாசகம்’. இந்நூலுக்கான கதை, பெரிய புராணத்திலிருந்து எடுத்தாளப்பட்டது என்றாலும், அதுவும்கூட அவரது உயிரிரக்கக் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

உரைநடை நூலின் ஒரு பகுதியாக இடம்பெற்ற மநு நீதிச் சோழனின் தன்னிலைப் புலம்பல் கூற்று, தமிழில் தனிப்பெரும் கவிதையாகவும் அமைந்துவிட்டது. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ’ என்று தொடங்கும் அந்தப் புலம்பல், மழையூர் சதாசிவத்தின் குரலில் கதறியழ வைத்துவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x