Last Updated : 08 Dec, 2022 06:36 AM

 

Published : 08 Dec 2022 06:36 AM
Last Updated : 08 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
திருவரங்கத்தில் நடக்கும் கடிதம் அனுப்பும் வைபவம்

திருவரங்கத்தில் கொண்டாடப் பெறும் உற்சவங்களில் முதன்மையானது திருவத்யயன உற்சவம். தமிழுக்கு ஏற்றம் தரும் விழா இது. பகல் பத்து, இராப் பத்து என 20 நாட்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களைப் பாடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட விழா இது.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் இவ்விழா கொண்டாடப்பட்டாலும் திருவரங்கத்தில் பழமை மாறாமல் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அப்படிப் பழமையான வைபவங்களில் ஒன்று, இவ்வுற்சவத்திற்கு பெருமாளே கடிதம் அனுப்பி நம்மாழ்வாரை அழைத்து வரச்செய்யும் நிகழ்வு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x