Last Updated : 08 Dec, 2022 06:38 AM

 

Published : 08 Dec 2022 06:38 AM
Last Updated : 08 Dec 2022 06:38 AM

ப்ரீமியம்
திருப்பம் தரும் நாறும்பூநாதர்

மருதமரச் சோலையின் நடுவே தாமிரபரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருப்புடைமருதூர். தல விருட்சமான மருதமரத்தின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுவது சிறப்பாகும்.

இந்தக் கோயில் கோபுரத்தின் நிலையின் உட்புறத்தில் கண்ணையும் மனத்தையும் கவரக்கூடிய நாயக்கர் கால ஓவியங்களும் மரச்சிற்பங்களும் உள்ளன. வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வந்து இறங்குதல், பணியாளர்களுடன் உயர் அதிகாரி நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக் கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்தும் இந்த ஓவியங்களில் காணலாம். தமிழர்களின் ஓவியக் கலை, மரச்சிற்பக் கலை மேன்மைக்கு இக்கோபுரப் படைப்புகள் காலத்தால் அழியாத அற்புதமான எடுத்துக்காட்டுகளாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x