Last Updated : 17 Nov, 2022 06:40 AM

 

Published : 17 Nov 2022 06:40 AM
Last Updated : 17 Nov 2022 06:40 AM

ப்ரீமியம்
பக்தர்களின் இன்னல்களைத் தீர்க்கும் கோவிந்தாஜி கோயில்

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணர். அவரை கோவிந்தன் எனவும் அழைப்பர். புரியில் கிருஷ்ணரே ஜகந்நாதர். இவற்றின் கலவைதான் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஸ்ரீ கோவிந்தாஜி ஆலயம். நகரத்தின் மிகப் பெரிய கோயிலாக இருப்பது இதுதான். ராஜாவின் அரண்மனைக்கு அருகிலேயே இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோவிந்தாஜி கோயில் இங்கு உருவான வரலாற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். பாக்ய சந்திரா தர்த்தா (பொ.ஆ. (கி.பி) 1763-98) சிறந்த கிருஷ்ண பக்தர். இவர் இம்பால் நகரிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ள கெய்னாவில் தங்கியிருந்தபோது, அவரது கனவில் கிருஷ்ணர் தோன்றித் தனக்கும் ராதாவுக்கும் பலாமரத்தில் சிலை செய்து வழிபட வேண்டும் எனக் கூறி மறைந்துவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x