Published : 17 Nov 2022 06:34 AM
Last Updated : 17 Nov 2022 06:34 AM

ப்ரீமியம்
வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 08: பட்டினியுற்றோர் பரிதவிக்கின்றனர்...

பிள்ளைப் பெருவிண்ணப்பம் பாடிய வள்ளலார் தன்னைக் காத்தருளுமாறு மட்டும் இறையை வேண்டவில்லை; உற்றவரோடு மட்டுமின்றி அயலாரும் பசியாலும் பிணியாலும் மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப் பார்த்தபோதெல்லாம் தன்னுடைய உள்ளம் பயந்து பதைத்ததை உன்னுள்ளம் அறியோதோ என்று இறைவனிடமே வினவுகிறார்.

‘இறைவனே
உலகில் பட்டினியுற்றோர்
பசித்தனர்
களையால் பரிதவிக்கின்றனர்
என்றே
ஒட்டிய பிறரால்
கேட்டபோதெல்லாம்
உளம் பகீர் என
நடுக்குற்றேன்
இட்ட இவ்வுலகில்
பசியெனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவது இயல்பே’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x