Published : 22 Sep 2022 11:15 AM
Last Updated : 22 Sep 2022 11:15 AM
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் அரேபியப் பெரு வெளியில் மக்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகளை முகமது நபி (ஸல்)அறிவித்தார். மக்களை நல்வழிப்படுத்தி மேன்மைக்கு இட்டுச் செல்லும் அந்தப் பத்துக் கட்டளைகள் இங்கே:
அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவை. இறுதிநாள் வரை அவை பரிசுத்த மாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT