Published : 08 Sep 2022 10:15 AM
Last Updated : 08 Sep 2022 10:15 AM
முழுமையான இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் நற்குணம் கொண்டவரே அவர்களில் சிறந்தவர். அந்த நற்குணம் கொண்டவர்களில் சிறந்தவர் தங்கள் மனைவியிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவர் என்று முகமது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்.
அதாவது நீங்கள் ஊருக்கும் சமூகத்துக்கும் நல்லவராக இருந்தாலும், வீட்டுக்கு நல்லவராக இருந்தால் மட்டுமே இறைவனால் நல்லவராகக் கருதப்படுவீர்கள் என்பதே இதன் மூலம் அவர் நமக்கு உணர்த்தும் சேதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT