Published : 28 Jul 2022 10:20 AM
Last Updated : 28 Jul 2022 10:20 AM
பிரச்சினைகளும் சங்கடங்களும் இல்லாமல் இருக்கும் வரை கடவுளை நினைக்காத மனம், அவை சூழ்ந்து கொண்டதும் அவரை அவதூறு செய்ய முயல்கிறது. பலர் உடலளவிலும் மனத்தளவிலும் தளர்ந்துவிடுகிறார்கள்; வேறு பலர் முற்றாக நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
அதிலிருந்து விரக்தியும் கவலையும் பிறக்கின்றன. அவற்றிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ளப் பலரும் குடிக்கிறார்கள். சிலர் போதை வஸ்துக்களை நாடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்வதைவிட அதை முடித்துக்கொள்வது மேல் என்று கோழைத்தனமாகச் சிந்திக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT