Published : 21 Jul 2022 08:50 AM
Last Updated : 21 Jul 2022 08:50 AM
பிறந்தாலே முக்தி தரும் இடம் திருவாரூர். இந்த மாவட்டத்தில் நீடாமங்கலம் ஊரில் அர்ச்சாவதார சிறப்போடு ஸ்ரீ ராமன், சந்தான ராமராக சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயரோடு அருள்பாலிக்கிறார்.
பக்தர்களின் புத்திர பாக்கிய கோரிக்கைக்குச் செவிமடுத்து அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிப்பதால் சந்தான ராமர் என்னும் திருப்பெயரோடு விளங்குகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT