Last Updated : 11 Jul, 2022 04:13 PM

 

Published : 11 Jul 2022 04:13 PM
Last Updated : 11 Jul 2022 04:13 PM

ப்ரீமியம்
ரிஹானாவின் கிருஷ்ண பிரேமை!

கர்னாடக இசை மேடைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிவருபவர் சங்கீதா சிவகுமார். கர்னாடக இசையின் செழுமையைப் பாடுவதோடு அதை முறையாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் குருவாகவும் நிறைவான பணியைச் செய்துவருபவர்.

1944இல் வெளிவந்த ‘மீரா’ திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நாயகியாக தோன்றியதோடு, கல்கி எழுதிய ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ’ என்னும் கேட்பவர்களைக் கிறங்கடிக்கும் பாடலைப் பாடியிருப்பார்.
அமரர் கல்கியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சங்கீதா இந்தக் காணொளியில் பாடியிருக்கிறார். ஏதோ பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது... வந்தோமா, பாடினோமா என்றில்லாமல், ஓர் அரிய வரலாற்றுத் தகவலையும் இந்தக் காணொளியில் பதிவுசெய்திருக்கிறார் சங்கீதா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x