Published : 30 Jun 2022 10:34 AM
Last Updated : 30 Jun 2022 10:34 AM

ப்ரீமியம்
ஏகம்பன் கோயிலில் அருள்பாலிக்கும் பிரளயசக்தி அம்மன்

மஹேந்திரவாடி உமாசங்கரன்

கோயில்களின் நகரம் எனப் புகழப்படும் காஞ்சி மாநகரில் இன்னமும்கூடப் பெருவாரியான மக்களுக்குத் தெரியாத கோயில்கள் இருக்கின்றன. பிரபலமான சில கோயில்களில் தனிச் சந்நிதிகளில் இருக்கும் இறை உருவங்களைப் பற்றியும் அந்த இறையின் தனிப்பட்ட சிறப்புகளையும் நாம் அறியாமலேயே இருப்போம். அப்படிப்பட்ட ஓர் இறைவிதான் பிரளயசக்தி அம்மன்.

காஞ்சி மாநகரில் உள்ள ஏகம்பன் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் ஒரு சிறிய விமானத்துடன் காட்சியளிக்கும் சந்நிதியில் மிகவும் நேர்த்தியாக அருள்பாலிக்கிறாள் பிரளயசக்தி அம்மன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x