Published : 12 May 2022 08:00 AM
Last Updated : 12 May 2022 08:00 AM
தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்புமிக்க ஊர்களுள் மன்னார்குடியும் ஒன்று. இங்கே கிறித்தவம் வந்து 355 ஆண்டுகள் ஆகிறது. ஆன்ரூ ப்ரையர் என்ற பிரெஞ்சு பாதிரியார்தான் மன்னார்குடிக்கு கிறித்தவத்தைக் கொண்டுவந்தார். இந்த ஊரின் பழமையான தேவாலயமான ‘புனித சூசையப்பர் ஆலயம்’ பாமணி ஆற்றின் வடகரையில் உள்ள கர்த்தநாதபுரம் எனும் மாதா கோவில் தெருவில் இருக்கிறது. 180 ஆண்டுகள் பழமையைக் கொண்டது இந்த தேவாலயம். இந்த தேவாலயத்தை விஸ்தரித்துக் கட்டியவர் கிளாடியஸ் பெடின் என்ற பாதிரியார். இவரை கர்த்தநாதர் என்று இந்தப் பிரதேச கிறித்தவர்கள் அழைக்கிறார்கள். அவரின் பெயராலேயே இந்தத் தெருவும் கர்த்தநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT