Published : 21 Apr 2022 08:23 AM
Last Updated : 21 Apr 2022 08:23 AM
வறுமையில் வாடிக்கொண்டிருந்தவனை வானத்தை நோக்கியும், தோல்வியில் துவண்டு கிடந்தவனை வெற்றியை நோக்கியும் திருப்பிய மனிதர் அப்துற்-றஹீம். எதை வைத்து அப்படிச் செய்தார் அப்துற்-றஹீம்? அதற்கு முன், ‘யார் அந்த அப்துற்-றஹீம்?’ என்று இந்தத் தலைமுறையில் சிலர் கேட்கலாம். அப்துற்-றஹீம் ஓர் எழுத்தாளர். தன்னுடைய எழுத்துகளாலேயே பலவற்றைச் சாதித்தவர்.
நூறு ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்த அவருடைய நூற்றாண்டு இது என்பது மட்டுமே அதற்கான காரணம் இல்லை. தமிழகம் மறந்துபோன ஓர் ஆளுமை அவர்; அபாரமான பல காரியங்களை ஆற்றியவர் அவர் என்பதும்கூட அதற்கான காரணங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT