Published : 21 Apr 2022 08:51 AM
Last Updated : 21 Apr 2022 08:51 AM

ப்ரீமியம்
சித்திரப் பேச்சு: மன்மதனும் ரதியும் எதிரெதிராக வடிக்கப்படும் ரகசியம்!

வேதா

சித்திரை மாதம் வசந்த காலம் எனப்படும். வசந்த காலத்தின் அதி தேவதை காதல் கடவுள் மன்மதன். இவன் மலர் அம்பு எய்தி காதல் விளைவிப்பவன் என்பது அனைவரும் அறிந்ததே. மன்மதன் எனத் தொடங்கி காமதேவன் வரையிலான மொத்தம் இருபது பெயர்களால் அழைக்கப்படும் காதல் கடவுள் இவன்.

தன்னால் எரிக்கப்பட்டு உயிரிழந்த மன்மதனை, அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்ப்பித்து ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என அருளினார் சிவபெருமான். அதனால்தான் கோவில்களில் ரதி மன்மதன் சிற்பங்களை எதிர் ஏதிராகத் தூண்களில் வடிவமைத்தனர். இந்தக் காதல் கடவுளைப் பாருங்களேன், தனது வாகனமாகிய கிளியின் மீது அமர்ந்து யார் மீதோ மலர் அம்பு எய்ய ஆயத்தமானவன்போல் அமைக்கப்பட்டுள்ளான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x