Last Updated : 15 May, 2025 07:36 AM

 

Published : 15 May 2025 07:36 AM
Last Updated : 15 May 2025 07:36 AM

ப்ரீமியம்
ராகு-கேது தோஷம் நீக்கும் திருவையாறு ஐயாறப்பர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 51-வது தேவாரத் தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். சப்தஸ்தான தலங்களில் ஒன்று.

சிலாது முனிவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும்போது 4 கைகளுடன் பிறந்தார். குழந்தையை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, சிலாது முனிவர் அப்பெட்டியை மூடித் திறந்தார். உடனே இரண்டு கைகள் நீங்கி, வழக்கமான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுவிட்டு சென்றார் முனிவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x