கலைகளில் வெற்​றியை தந்​தருளும் வாணி​யம்​பாடி அதிதீஸ்வரர்

கலைகளில் வெற்​றியை தந்​தருளும் வாணி​யம்​பாடி அதிதீஸ்வரர்
Updated on
2 min read

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி (வாணியம்மைபாடி) அதிதீஸ்வரர் கோயில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய திருத்தலமாக கூறப்படுகிறது. பல்லவப் பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில், கலைகளில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஒருசமயம் பிரம்மதேவர் தனது மனைவி கலைமகளிடம், “உலகத்திலேயே படைக்கும் தொழில் புரியும் நான் தான் பெரியவன் என்பதால் மும்மூர்த்திகள் என்று கூறும்போது, பக்தர்கள், பிரம்மதேவர், திருமால், சிவபெருமான் என்று என்னை முன்னிலைப்படுத்தி கூறுகின்றனர்” என்றார். இதைக் கேட்டு கலைமகள் நகைத்ததும், கோபமுற்ற பிரம்மதேவர் கலைமகள் பேச்சற்று போகும்படி சபித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in