புண்​ணிய நதி​களின் புகலிடம் - மகாமக குளம்

புண்​ணிய நதி​களின் புகலிடம் - மகாமக குளம்
Updated on
2 min read

கும்​பகோணம் என்​கிற பெயரைக் கேட்​ட​வுடன் நமக்கு நினை​வுக்கு வரு​வது கோயில்​கள், மகாமகம் குளம், வெற்​றிலை, தற்சமயம் எல்​லோ​ராலும் பேசப்​படும் டிகிரி காபி என இப்​படி சொல்​லிக் கொண்டே போகலாம். கலை, கலாச்சாரம், பண்பாடு, விவசாயம், ஆன்மிகம் போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஓர் ஆன்மிக புண்ணிய பூமி தான் கோயில் நகரம் என அழைக்கப்படும் கும்பகோணம் (குடமூக்கு திருக்குடந்தை).

பூ வணத்தவன் புண்ணியன்
நண்ணி அங்கு
ஆவணத்து உடையான்
அடியார்களை
தீ வணத் திருநீறு மெய்பூசியோர்
கோவணத்து உடையான்
குடமூக்கிலே.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in