புத்தரின் கருத்துகளை உலகறிய செய்த போதி தர்மர்

புத்தரின் கருத்துகளை உலகறிய செய்த போதி தர்மர்
Updated on
2 min read

ஞான விழிப்புணர்வு பெற்று வாழ்பவர், போதி சத்துவர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு போதி சத்துவராக ஆக, முறையாக புத்த நிலையை அடையக் கூடிய வழிகளைக் கற்றுக் கொண்டு, அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரவேண்டும் என்று ஆன்றோர் பெருமக்கள் அருளியுள்ளனர்.

கி.பி.436-460 காலக்கட்டத்தில் காஞ்சி மாநகரில் ஆட்சியிலிருந்த இடைக்காலப் பல்லவ மன்னன் சிம்மவர்மனுக்கு, கி.பி.
440-ல் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் புத்த தர்மர். இவர் பிறக்கும்போதே ஒரு மகானுக்குரிய அம்சங்களோடு பிறந்தார். வளரும் பருவத்திலேயே அறிவாற்றலும், பக்தி ஞானமும் உடையவராக திகழ்ந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in