Published : 13 Jun 2024 07:25 AM
Last Updated : 13 Jun 2024 07:25 AM
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதிரவேளூர் மாதலீஸ்வரர் கோயில் புராண காலத் தொடர்புடைய கோயிலாக விளங்குகிறது. திருமண தடை நீக்கும் கோயிலாகவும் இக்கோயில் போற்றப்படுகிறது.
மாதிரவேளூர் மாதலீஸ்வர் கோயிலின் தல வரலாறு ராமாயண காலத்தோடு தொடர்புடையது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இந்திரனுக்கு சாரதியாக மாதலி என்ற தேரோட்டி இருந்து வந்தார். வடமதுரை பகுதிக்கு (தற்போது மாதிரவேளூர்) வரும்போது, ஒரு வனத்தில் தேர் நின்றுவிடுகிறது. திக்குத் தெரியாமல் தவித்த மாதலி ஈசனை நினைத்து, தனக்கு மாற்றுவழி காட்டுமாறு வேண்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT