Last Updated : 02 May, 2024 06:15 AM

 

Published : 02 May 2024 06:15 AM
Last Updated : 02 May 2024 06:15 AM

ப்ரீமியம்
சியாமா சாஸ்திரியின் 262-வது ஜெயந்தி

கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரி, தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரராக போற்றப்படுகிறார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட சாஹித்யங்களை இயற்றி, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, சரணாகதி தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

காஞ்சி காமாட்சி அம்மனின் உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ பங்காரு காமாட்சி தேவி, அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக, 18-ம் நூற்றாண்டில் திருவாரூரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேங்கடாத்ரி ஐயர், பங்காரு காமாட்சிக்கு ஆராதனைகள் செய்து வந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x