Published : 04 Apr 2024 06:12 AM
Last Updated : 04 Apr 2024 06:12 AM
சுயம்புவான புற்றுக்கு மேலாக இந்தக் கோயில் அமைந்திருப்பதால் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் நிவர்த்தி செய்யும் ஆலயமாக பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் பிரதான தெய்வமாக ஸ்ரீ ஷோட
சி வித்யா திரிசூலினி துர்கா பரமேஸ்வரி, 16 கைகளுடன் ஷோடச கலையுடன் விசேஷ அனுக்ரக மூர்த்தமாய் காட்சி தருகிறாள். ஷோடசி - லலிதை - துர்கை என மூன்று அம்சங்களும் சேர்ந்த இவளை வழிபடுவதால் ருண, ரண, தோஷ நிவர்த்தி ஆவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT