Published : 04 Apr 2024 06:09 AM
Last Updated : 04 Apr 2024 06:09 AM
மனிதர்களைச் சிறந்தவர்களாக்குவதே இஸ்லாத்தின் தலையாயக் கடமை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் நடுவே நின்று மனிதநேயத்தோடு வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கின்றன திருமறையும் அண்ணலின் வரலாறும். அந்தவகையில் இம்மை வாழ்வுக்குப் பொருள் சேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அப்படிச் சேர்த்தப் பொருளைத் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தி மறுமையில் சுவனத்தை அடைவதன் வழியையும் மாந்தர்களுக்கு அறிவுத்துகிறது இஸ்லாம்.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எல்லோரும் கடைவீதிக்குச் செல்பவர்களாகவே இருந்துள்ளனர் என்று திருமறை கூறுவதன் மூலம் அவர்கள் உழைத்து உண்ணுபவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT