Published : 28 Mar 2024 06:09 AM
Last Updated : 28 Mar 2024 06:09 AM

ப்ரீமியம்
நல்லொழுக்கப் புரட்சியாளர் 23: இறைத்தூதரும் வஹியும்

இறைத்தூதர் அண்ணல் நபியிடம் வேதவெளிப்பாடு (வஹி) முதன்முதலில் வந்தடைந்த மாதம் ரமலான். அதனைத் தொடர்ந்து சுமார் 23 ஆண்டுகாலம் தொடர்ந்து அண்ணல் நபிக்கு இறைவனிடம் இருந்து வேதவெளிப்பாடு வந்துகொண்டிருந்தது. அண்ணல் அவற்றை சளைக்காமல் மக்களுக்கு எடுத்துரைத்தார். அந்த நீண்ட பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் எத்தனை எத்தனை? அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் தொடங்கி, அரசர்கள்வரை ஆயிரமாயிரம் எதிர்ப்புகளை அவர் சந்தித்திருந்தார்.

இப்ராஹிம் காலத்தில் இருந்தே ஓரிறை நம்பிக்கை மக்களிடையே போதிக்கப்பட்டது. அண்ணல் நபிக்கு முன்னர் தோன்றிய பல இறைத்தூதர்களும் அதனை மக்களிடையே பரப்பியிருந்தனர். காலப்போக்கில் அதை மறந்து தங்கள் மனஇச்சைகளுக்கு ஏற்ப மக்கள் பல தெய்வங்களை வழிபடத்தொடங்கினர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x