Published : 29 Feb 2024 06:20 AM
Last Updated : 29 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
நல்லொழுக்கப் புரட்சியாளர் 19: நல்லிணக்கத்தை நாடும் நன்மார்க்கம்

மதம் என்பது கடவுள் வழிபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்வியல் சட்டங்கள் தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கியது. அத்தகைய நடைமுறைகளை பின்பற்றி நடப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். உலகின் எல்லாப்பகுதிகளிலும் பல்வேறு மதங்கள் முகிழ்த்திருக்கின்றன. அனைத்திற்கும் பண்பாடு உண்டு.

இவை அனைத்தையும் மதிப்பதே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். ஆதிகால மனிதனின் நிழல் முற்றிலும் மாறாத மக்கள் சமூகத்தில் பல ஒழுக்க நெறிகளை, பண்பாட்டை அவர்களுக்குக் கற்பிக்க வந்தது இஸ்லாம் எனும் நன்மார்க்கம். இன்றும் இஸ்லாம் நமக்குக் கற்றுக்கொடுப்பதில் மிகமுக்கியமானது நல்லிணக்கம் எனும் நற்பண்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x