Published : 29 Feb 2024 06:15 AM
Last Updated : 29 Feb 2024 06:15 AM

ப்ரீமியம்
சனி பகவானின் அருள்பெற்ற துப்புரவுப் பணியாளர்கள்!

அப்பர் சுவாமிகள் தன் கையில் ஆயுதம் போல் ஒன்று வைத்திருப்பார், எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் சுத்தம் செய்வதே அவருடைய முதன்மையான பணி. `என் கடன் பணி செய்து கிடப்பதே' என அவர் கூறியது நம்மில் பலருக்கும் நினைவிருக்கும்.

கோயிலில் உழவாரப்பணி செய்வதும் சனி பகவானின் ஆதிக்கமே. முடிந்தவரை கோயில்களில் நடக்கும் உழவாரப்பணிக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன நன்மை செய்கிறீர்களோ, அதற்கு பத்து மடங்கு சனிபகவான் உங்களுக்குத் திருப்பி நன்மை செய்துவிடுவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x