Published : 22 Feb 2024 06:06 AM
Last Updated : 22 Feb 2024 06:06 AM

ப்ரீமியம்
நல்லொழுக்கப் புரட்சியாளர் 18: அடுத்தவர் உடைமைக்கு ஆசைப்படாதீர்!

கோடைக்காலம் தொடங்கி விட்டது. மாமரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் மாங்காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்துக் கொட்டும். எங்கு மாமரங்களைக் கண்டாலும் ஒரு மாங்காயையாவது அடித்து ருசிக்கும் ஆர்வம் நம்மில் சிலருக்கு ஏற்படும். திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம் என்ற சொலவடைக்குப் பழக்கப்பட்டவர் பொதுவாகக் குறும்புத்தனமாக இதை செய்வார்கள். அப்படிப் பறித்த மாங்காய் கையில் கிடைத்தவுடன் அவர்கள் முகத்தில் தொற்றிக்கொள்ளும் பரவசத்திற்கு அளவிருக்காது. பலர் பக்குவப்பட்ட மனநிலையில் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் ஒதுங்கிச் செல்வார்கள். மரத்தில் காய்க்கும் கனியில் தொடங்கி ஒரு தனிமனிதனின் உடைமைவரை அனுமதியின்றி நுகர்வது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x