Last Updated : 21 Dec, 2023 06:15 AM

 

Published : 21 Dec 2023 06:15 AM
Last Updated : 21 Dec 2023 06:15 AM

ப்ரீமியம்
கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்புக் கட்டுரை | இறை வருகையின் பேரானந்தம்!

இஸ்ரேலிய ராணுவத்துக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் வரலாற்றின் வேர்களை நோக்கிப் பயணப்பட்டால், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள்தாம். இந்தச் சகோதரச் சண்டையின் வேர், விவிலியக் காலத்தில் ஆதாம் - ஏவாளின் மகன்களான காயின் - ஆபேல் நாள்களில் தொடங்கியது. அதைத் தெரிந்துகொள்ள இறைமகன் யேசு ஒரு மனிதனாக ஏன் பூமிக்கு அனுப்பப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யேசு பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு முன், ‘காண முடியாதபடி வானுலகில் வாழ்ந்துவந்தார்’ என்று யோவான் 8:23இல் குறிப்பிடுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x