Last Updated : 07 Dec, 2023 06:12 AM

 

Published : 07 Dec 2023 06:12 AM
Last Updated : 07 Dec 2023 06:12 AM

ப்ரீமியம்
கண்முன் தெரிவதே கடவுள் 27: கண்களால் காண்கிறோம்; கண்களாலா உணர்கிறோம்?

உண்மையே உனக்கொரு பெயருண்டோ? நீ
உறையும் இடமென ஒன்றுண்டோ?
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல! என்
மனமெனும் பொய்யும் உன் வீடே!
எண்ணம் யாவும் நின் பெயரே!
எதிலும் எதுவும் நின் முகமே!

‘கடவுள் உண்மையா தெரியாது. ஆனால், உண்மைதான் கடவுள் என்பதில் ஐயமே கிடையாது,’ என்பார் என் குருநாதர். கடந்தால் உள், உள்ளே கடவுள், அந்தரங்கத்திலே அறியப்படுவதால் அது `கடவு' என்னும் ரகசியம் என்றெல்லாம் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்வார்கள். `இறை' என்றால் `தோள்' என்பார்கள். மண்ணில் வாழும் மனிதனுக்கு அடிக்கடித் துணையாகத் தோளொன்று தேவைப்படுகிறது! இன்னொன்று, இறைத்தால் புரிவதே இறை. வாழ்ந்தால் மட்டுமேதான் புரிவது வாழ்க்கை, அது போல. நம்முள் நாம் ஆழ்ந்து இறைக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x