Last Updated : 30 Nov, 2023 05:34 AM

 

Published : 30 Nov 2023 05:34 AM
Last Updated : 30 Nov 2023 05:34 AM

ப்ரீமியம்
அருள் தரும் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர்!

சைவத் தலங்களில் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் முக்கியமானதாகும். மக்களின் வழிபாட்டில் நீக்கமற நிறைந்துள்ள இத்தலம், பாடல்பெற்ற தலங்களில் 42ஆவது தலமாகும். தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இது, முன்காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

‘மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன / வானையுள் கச்செலும் / வழிகள்காட் டுவ்வன / தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி / ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே’ என்பது சம்பந்தர் வாக்கு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x