Published : 30 Nov 2023 05:43 AM
Last Updated : 30 Nov 2023 05:43 AM

ப்ரீமியம்
கடவுள் இல்லாத திசை எது?

குருநானக் ஜெயந்தி கடந்த நவம்பர் 27 அன்று சீக்கியர் உள்பட மனித நேயத்தை விரும்பும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவராக இருந்தாலும் அவரின் சிந்தனைகள் மதங்களைக் கடந்து அனைவரையும் கவர்ந்தவை.

குருநானக் தம் வாழ்நாளில் நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டார். இவருடைய நான்காவது பயணம் மேற்கு நோக்கி அமைந்தது. அது பாக்தாத் வரை நீண்டது. இவர் மெக்காவிலிருந்தபோது, ஒரு நாள் காபா இருக்கும் திசை நோக்கிக் கால் நீட்டிப் படுத்துத் தூங்குவதைக் கவனித்தார் ஒரு முல்லா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x