Published : 30 Nov 2023 05:54 AM
Last Updated : 30 Nov 2023 05:54 AM

ப்ரீமியம்
நல்லொழுக்க புரட்சியாளர் 9: ‘உண்ணுங்கள், பருகுங்கள்’

“உண்ணுங்கள், பருகுங்கள். ஆனால், வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்க மாட்டான்” என்பது இறைவனின் வேதம். உணவை விரயம் செய்யாமல் பிறருக்கு அளித்து உண்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானது. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானது என்றார் அண்ணல் நபி. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்தான் எல்லாவற்றைவிடவும் தலை சிறந்தது’ என்கிற அறமே அது. இறைவனின் நம்பிக்கையாளர் ஒரு குடலில் உணவு உட்கொள்வார். ஆனால், ஏக இறைமறுப்பாளரோ ஏழு குடலிலும் உணவை உட்கொள்வார் என்றும் அண்ணல் கூறுகிறார். ஹலால் - ஹராம் என்கிற பாகுபாடின்றி உண்போர் என்பதாகவும் சிறுகுடல் முதல் மலக்குடல் வரை வயிறு நிறைய உண்போர் என்பதாகவும் இதற்கு இருவகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x