Last Updated : 23 Nov, 2023 06:15 AM

 

Published : 23 Nov 2023 06:15 AM
Last Updated : 23 Nov 2023 06:15 AM

ப்ரீமியம்
கண்முன் தெரிவதே கடவுள் 25: எவரின் புரிதலிலும் இல்லை நான்!

தீயோ தீயாய் இருக்கிறது
திரியும் திரியாய் இருக்கிறது
நீயேன் நீயாய் இருப்பதில்லை
நினைத்துப் பாரேன் நினைப்புவிடும்!

நாம் நம்மைப் பற்றி நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வியுண்டு. ஒரே கேள்விதான் உண்டு! நாம் நாமாக இருக்கிறோமா என்பதே அது. ‘நலமா?’ என்று விசாரித்தால், ‘நான் நலமே’ என்கிறோம். எந்த நான்? தந்தையாக, மகனாக, கணவனாக, தாத்தாவாக, சக ஊழியனாக, நண்பனாக, உறவினனாக, எழுத்தாளனாக இன்னும் எத்தனை எத்தனையோவாக இருக்கிறோமே இவற்றில் எந்த ‘நான்’, நான்? எந்த ‘நான்’, அந்த நான் எவருக்கும் தெரிவதில்லை. சொந்தபந்த வாழ்க்கையிலே சொக்கட்டான் முடிவதில்லை. எல்லாம் நான்தானே என்கிறீர்களா? இல்லை! நீங்கள் ஒரே ஆள்தான், ஆனால் எத்தனை வேடங்கள் புனைகிறீர்கள்! சரி, வேடங்கள் என்கிற வார்த்தை பிடிக்கவில்லையென்றால் கோலங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x