Last Updated : 02 Nov, 2023 06:21 AM

 

Published : 02 Nov 2023 06:21 AM
Last Updated : 02 Nov 2023 06:21 AM

ப்ரீமியம்
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வேத பயிற்சி!

வேதங்களை முறையாகக் கற்றுத் தருவதையும் உரிய முறையில் சீடர்களுக்குப் பாராயணம் செய்யும் பயிற்சிகளையும் தன்னிகரற்ற சேவையாகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அளித்துவருபவர் ஸ்ரீ குறிச்சி சுவாமி.

குறிச்சி ஆர்.லட்சுமி ந்ருசிம்ம சுவாமி (74), சிறுவயது முதலே தெய்வச் சிந்தனையுடன் வேதத்தில் சிறந்த விற்பன்னராக இருந்து, சீடர்களுக்கு வேதப் பயிற்சி அளித்துவருகிறார். அகோபில மடத்தின் 44ஆவது பட்டம் ஸ்ரீ வில்லிவலம் ஸ்ரீமத் அழகியசிங்கர் மற்றும் குறிச்சி சுவாமியின் பெருமுயற்சியால் 2007ஆம் ஆண்டு, வேத பிரபந்த சமிதி மற்றும் வேத வித்யாலயம் நிறுவப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x