Last Updated : 02 Nov, 2023 06:12 AM

 

Published : 02 Nov 2023 06:12 AM
Last Updated : 02 Nov 2023 06:12 AM

ப்ரீமியம்
விவிலிய ஒளி 6: ‘மன அமைதி’ எனும் செல்வம்!

வீடு, நிலம், பணம், தங்கம் ஆகியவையே சிறந்த செல்வம் என்று கருதி அவற்றைச் சம்பாதிக்கப் போராடுகிறோம். ஆனால், ‘சமாதானமும் மன அமைதியுமே உண்மையான செல்வம்’ என்கிறது புனித விவிலியத்தின் யோபு புத்தகம். இதை இறைமகன் யேசு தனது மலைப்பொழிவு உரையில் தன்னைத் தேடிவந்த மக்களுக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர்: “சமாதானம் செய்துகொள்கிறவர்கள் பாக்கியவான்கள்; சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைத் தங்களுடையதாக மாற்றிக்கொள்வார்கள்” (மத்தேயு 5:5-9) என்று கூறினார்.

அதாவது, ‘எல்லோருடனும் சமாதானமாக இருக்க விரும்புகிறவர்கள் சாந்த குணமுள்ளவர்களாக இருப்பார்கள், மன அமைதியே அவர்கள் விரும்புகிற சிறந்த செல்வமாக இருக்கும். அமைதியாகவும் பதறாமலும் ஒரு செயலைச் செய்யும் யாரும் அதை முழுமையாகவும் தவறின்றியும் செய்ய முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x