Last Updated : 19 Oct, 2023 06:12 AM

 

Published : 19 Oct 2023 06:12 AM
Last Updated : 19 Oct 2023 06:12 AM

ப்ரீமியம்
கண்முன் தெரிவதே கடவுள் 21: வினாவில் விடைபோலே; விநாடி நொடிபோலே!

அரசனா, ஆண்டவனா யார் பெரியவன் என்று இடக்கான ஒரு கேள்வியை எழுப்பி அவரை மடக்க நினைத்தார்கள் சிலர்.
“அரசனுக்கு உரியதை அரசனுக்குக் கொடுங்கள். ஆண்டவனுக்கு உரியதை ஆண்டவனுக்குத் தாருங்கள்” என்று யேசுபிரான் அன்று சொன்ன விடை இன்றைக்கும் பொருந்தும். அரசனுக்கு மட்டுமல்ல, ஆத்திகர் நாத்திகர் என்னும் இருதரப்பினருக்கும் அந்த வாக்கியம் மெத்தப் பொருந்தும்.

பணிவும் செயல்விளைவும்: இறைவன் உலகைப் படைத்தான் என்பது பணிவால் விளைந்த பார்வை. இறைவனே உலகானான் என்பது அறிவார்ந்த பார்வை. எது எப்படியோ, மனிதர்களைப் படைத்தது ஒரு மகாசக்தி. ஆனால், ஏற்றத் தாழ்வுகளை அது படைக்கவில்லை. வறுமைக்கும் வஞ்சனைக்கும் மனிதனே பொறுப்பு. சாதி, நிறம், பொருளாதாரம் போன்ற பேதங்களுக்கெல்லாம் மனிதனே காரணம். இறைவன் நீர்வளம், நிலவளம், தாவர வளம் போன்ற இயற்கைச் செல்வங்களுக்குக் காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x