Published : 24 Aug 2023 06:18 AM
Last Updated : 24 Aug 2023 06:18 AM
கேரளத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை தனித்துவமானது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்தப் பண்டிகை திருவோணம் நட்சத்திரம் வரை பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
மன்னன் மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டார். வீரமும் தீரமும் மிக்க அந்த மன்னர் ஈகையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட ஆணவத்தையும் அவரு டைய பக்தியின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த திருமால் எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT