Published : 10 Aug 2023 06:24 AM
Last Updated : 10 Aug 2023 06:24 AM
யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட பிறகு, தான் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து காட்சி அளித்தார். அநேகர் கிறிஸ்துவர்களாக மாறுவதை யூத மதத் தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
யூத மதத் தலைவர்களில் சவுல் என்னும் பெயர் உள்ள ஒருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தமஸ்கு என்கிற ஊருக்குக் கிறிஸ்துவர்களைக் கைது செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தான். திடீரென்று அவனைச் சுற்றிலும் மிகப்பெரிய வெளிச்சம் உண்டாயிற்று. மேலும் வானத்திலிருந்து, “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று ஒரு சத்தத்தைக் கேட்டான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT