Published : 10 Aug 2023 06:12 AM
Last Updated : 10 Aug 2023 06:12 AM
எல்லாம்வல்ல சித்தரான சிவபெருமானைச் சித்தத்தில் கண்டவர்கள் சித்தர் அடியார்கள். சித்தர் அடியாருக்குச் சித்த நாதனாக விளங்குபவர் முருகப் பெருமான். முருகப் பெருமானின் அடியார்கள் தமிழகத்தில் ஏராளம்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர், சித்தர் அடியார் முத்தணைந்த பெருமாள். இவர் திருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்கிற சிற்றூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னரிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT