Published : 27 Jul 2023 06:21 AM
Last Updated : 27 Jul 2023 06:21 AM
உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் சந்தனம் தமிழகத்தில் இருந்துதான் பாரம்பரியமாக எடுத்துச்சென்று பயன்படுத்தப்படுகிறது. இதன் தொன்மை ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. “பஞ்சாப் மெயில் தவறினாலும், நகரத்தார் சம்போ நேரப்படி தவறுவதில்லை” என்பது வாராணசி பழமொழி.
1813-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒருநாள்கூட தவறாமல் பூஜை பொருள்கள் காசி விசுவநாதருக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT