Last Updated : 13 Jul, 2023 06:32 AM

 

Published : 13 Jul 2023 06:32 AM
Last Updated : 13 Jul 2023 06:32 AM

ப்ரீமியம்
காளியின் அருள் பெற்ற கால்கா

பிரிட்டிஷ் அரசு தனது கோடைக்காலத் தலைநகரமாகக் கொண்டிருந்த சிம்லா ஒரு மலை வாசஸ்தலம். அந்த மலையின் மீது ஏறுவதற்கு முன் தங்கிச் செல்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் கால்கா. இந்தப் பகுதியை பாட்டியாலா சமஸ்தானத்திடமிருந்து விலை கொடுத்து வாங்கிய பிரிட்டிஷ் அரசு, அதை அம்பாலா மாவட்டத்துடன் இணைத்தது. இன்று ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதி கால்கா. ‘காளி கா’ (காளியினுடைய) என்பதுதான் ‘கால்கா’ ஆனது என்கிறார்கள்.

இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது கால்கா. சிம்லாவில் இருந்து கால்காவுக்குச் செல்ல வேண்டுமானால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது ஒரு குறுகிய பாதை கொண்ட ரயிலை. பேச்சுவழக்கில் ‘மீட்டர்கேஜ்’ என்று கூறினாலும், அதைவிடக் குறைவான அகலம் கொண்டது. 1903இல் இந்த ரயில் பாதையை பிரிட்டிஷ் அரசு தொடங்கி வைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x