Last Updated : 06 Jul, 2023 06:24 AM

 

Published : 06 Jul 2023 06:24 AM
Last Updated : 06 Jul 2023 06:24 AM

ப்ரீமியம்
புலிக்கால் முனிவர் வணங்கிய திருப்புலிவனநாதர்!

சிம்ம தட்சிணாமூர்த்தி

துவாபர யுகம் அது. காஞ்சிப் பெருநகரத்தின் பாலாற்றங்கரையின் ஓரத்தில் இருந்த அற்புதமான காடு. அந்தக் காட்டின் நடுவே அதன் அடர்ந்த பகுதியில் ஒரு சிவலிங்கம் பொலிந்து விளங்கியபடி இருந்தது. அந்த அற்புதச் சிவலிங்கத்தைப் புலிக்கால் முனிவர் தனது துணைவியுடன் பூஜித்துவந்தார்.

முனிவர் தனக்குப் புலிக்கால்கள் தான் வேண்டும் என்று ஈசனிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பூஜைக்கு மலர் பறிக்க விடிந்த பின் சென்றால், தேனீக்கள் அதில் இருக்கும் தேனைப் பருகிவிடும். விடிவதற்கு முன்பே மலர்களைப் பறிக்கலாம் என்றால், ஒளி இருக்காது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x