Published : 29 Jun 2023 06:28 AM
Last Updated : 29 Jun 2023 06:28 AM
இப்ராஹீம் என்கிற மகத்தான தீர்க்கதரிசி சுமார் ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னர் ஈராக்கின் பாபிலோனுக்கு அருகிலுள்ள உர் என்கிற ஊரில் பிறந்தார். ஏகமாக எங்கும் நிறைந்து அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆட்சி செய்கின்ற பேராற்றல் ஒன்றே என்கின்ற அத்வைத தத்துவத்தை (மார்க்கத்தை) நிலைநாட்டிட இப்ராஹீம் நபி எடுத்துக்கொண்ட முயற்சியும் அர்ப்பணிப்பும் அளப்பரியது.
இவர் இராக்கிலிருந்து பாலஸ்தீனப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இவருடைய மனைவியின் பெயர் சாரா. இத்தம்பதியருக்கு நீண்ட நாள்களாகியும் குழந்தை இல்லை. இதனால் வருந்திய அன்னை சாரா அந்தக் குறையைத் தீர்க்க எண்ணி தமது கணவரை வற்புறுத்தி ஹாஜரா அம்மையாரை அவருக்கு மணமுடிக்கச் செய்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT