Last Updated : 29 Jun, 2023 06:16 AM

 

Published : 29 Jun 2023 06:16 AM
Last Updated : 29 Jun 2023 06:16 AM

ப்ரீமியம்
திருவிவிலிய கதை: மக்களின் உயிர் வளர்த்த யேசு

யேசு அற்புதங்களை ஜனங்கள் மத்தியில் செய்து, கொடிய வியாதி உள்ள மக்களையும் குணமாக்கினார். மேலும் அவரின் உபதேசம் அக்காலத்தில் இருந்த யூத மதத் தலைவர்களின் உபதேசத்தைவிட மிகவும் வித்தியாசமானதாக இருந்ததால் யேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து மக்கள் கூட்டம் சென்றுகொண்டே இருந்தது.

இப்படியாகத் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்த இயேசு, ஒரு முறை ஓய்வெடுக்க ஊருக்கு வெளியே பாலைவனமான ஓர் இடத்துக்குச் சென்றார். இதை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருடைய போதனைகளைக் கேட்பதற்காக் அந்தப் பாலைவனத்துக்கும் சென்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x