Last Updated : 22 Jun, 2023 08:25 AM

 

Published : 22 Jun 2023 08:25 AM
Last Updated : 22 Jun 2023 08:25 AM

ப்ரீமியம்
கண்முன் தெரிவதே கடவுள் 4: ஒட்டிவரும் மூச்சு!

‘தவமேவ ப்ரத்யக்ஷ்ம் ப்ரம்மாஸி'

‘நீயே கண்கண்ட கடவுளாக இருக்கிறாய்!’ என்கிறது வேதம். யாரை அல்லது எதை வேதம் இப்படிச் சொல்கிறது? தெரிந்தால் நாமும் அந்தக் கண்கண்ட கடவுளைக் கண்ணாரக் காணலாமே! நமக்கு மிகவும் தெரிந்தவொன்று நமக்கு இன்றியமையாத வொன்று நம்மோடே இருந்து நம் விழிப்பில் மட்டுமல்லாமல் நம் உறக்கத்திலும் நம்மை நடத்துமொன்று படித்தோ, கேட்டோ, சிந்தித்தோ அறியாமல் நமக்குள்ளே நாமாகவே நாமறிந்த ஒன்று, அதைத்தான் சொல்கிறது வேதம். அட, போதுமய்யா பூடகம், அது என்னவென்று பட்டென்று சொல்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x