Last Updated : 15 Jun, 2023 06:31 AM

 

Published : 15 Jun 2023 06:31 AM
Last Updated : 15 Jun 2023 06:31 AM

ப்ரீமியம்
யானைக்கு சாபவிமோசனம் அளித்த ஆனையூர் கோயில்!

ஆனையூர் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

திருக்குறுமுள்ளூர் தலத்தில் அருள்பாலித்திருக்கும் அக்னீஸ்வரமுடையார் ஆலயம் புராணச் சிறப்பு மிக்கது. ஒரு சமயம் கங்கைக் கரை புண்ணியத் தலமான காசிமாநகரில் தவத்தில் சிறந்த துர்வாசர் யோக நிலையில் அமர்ந்திருந்தார். அவரது ஆழ்ந்த தவத்தையும் பக்தியையும் மெச்சிய இறைவன் முனிவருக்கு ஏதேனும் ஒரு பரிசளிக்க விரும்பினார். அதன்படி தம் கற்றைச் சடாமுடியிலிருந்து தூய நறுமணம் வீசி நிற்கும் தாமரை மலர் ஒன்றை அந்த முனிவரின் கையில் விழச் செய்தார். இறைவனின் அகமகிழ்வால் தனக்கு வெகுமதியாய் அளிக்கப்பட்ட அத்தாமரை மலரைப் பார்த்து ஆனந்த பரசவத்தில் திக்குமுக்காடிப்போனார் துர்வாசர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x